sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

திருப்பதி கோயிலுக்கு ரூ.21 கோடி நன்கொடை: பஞ்சாப் தொழிலதிபர் தாராளம்

/

திருப்பதி கோயிலுக்கு ரூ.21 கோடி நன்கொடை: பஞ்சாப் தொழிலதிபர் தாராளம்

திருப்பதி கோயிலுக்கு ரூ.21 கோடி நன்கொடை: பஞ்சாப் தொழிலதிபர் தாராளம்

திருப்பதி கோயிலுக்கு ரூ.21 கோடி நன்கொடை: பஞ்சாப் தொழிலதிபர் தாராளம்

4


ADDED : ஆக 13, 2024 05:45 PM

Google News

ADDED : ஆக 13, 2024 05:45 PM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பதிண்டா: பஞ்சாபை சேர்ந்த டிரிடென்ட் நிறுவனத்தின் தலைவர் ராஜிந்தர் குப்தா, திருமலை கோயிலுக்கு ரூ.21 கோடி நன்கொடை வழங்கி உள்ளார்.

இந்தியாவின் முக்கியமான புண்ணிய தலங்களில் ஒன்றாக திருமலை விளங்குகிறது. வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இக்கோயிலுக்கு பலர் நன்கொடை வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில், ராஜிந்தர் குப்தா ரூ.21 கோடி நன்கொடை வழங்கி உள்ளார். இதற்கான செக்- ஐ திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக அதிகாரி வெங்கையா சவுத்ரியிடம் வழங்கினார். அப்போது, அவரின் குடும்பத்தினர் உடன் இருந்தனர்.

தேவஸ்தானம் வெளியிட்ட அறிக்கையில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் எஸ்வி பிரன்தனா டிரஸ்ட்டிற்கு ராஜிந்தர் சிங் ரூ.21 கோடி நன்கொடை வழங்கினார் என தெரிவித்து உள்ளது.






      Dinamalar
      Follow us