sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

'டபுள் டெக்கர்' மெட்ரோ ரயில் விரைவில் பணிகள் துவக்கம்

/

'டபுள் டெக்கர்' மெட்ரோ ரயில் விரைவில் பணிகள் துவக்கம்

'டபுள் டெக்கர்' மெட்ரோ ரயில் விரைவில் பணிகள் துவக்கம்

'டபுள் டெக்கர்' மெட்ரோ ரயில் விரைவில் பணிகள் துவக்கம்


ADDED : நவ 14, 2024 05:37 AM

Google News

ADDED : நவ 14, 2024 05:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: 'நம்ம மெட்ரோ' மூன்றாம் கட்ட விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன. இதில், ராகிகுட்டா, சில்க் போர்டு இடையே இரட்டை அடுக்கு மேம்பால பணிகள் முடிவடைந்த பின்னர், 'டபுள் டக்கர் ' மெட்ரோ ரயிலுக்கான பணிகள் நடைபெற உள்ளது.

பெங்களூரு மெட்ரோ நிறுவனம், மெட்ரோ ரயில் 3ம் கட்ட விரிவாக்க பணிகளை நடத்தி வருகிறது. ஏற்கனவே, 44.65 கி.மீ.,க்கு நிலங்களை கையகப்படுத்த தொடங்கியுள்ளது.

ராகிகுட்டா மற்றும் சில்க் போர்டு இடையே இரட்டை அடுக்கு மேம்பால பணிகள் முடிவடைந்த பின்னர், 'டபுள் டக்கர் ' மெட்ரோ ரயில் பாதைக்கான பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்று இடங்களில் இரண்டு அடுக்கு மேம்பாலங்கள் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் குறையும் என கூறப்படுகிறது.

ஜே.பி.நகர்., 4வது ஸ்டேஜில் இருந்து கெம்பாபுரா வழித்தடத்திலும், ஹொசஹள்ளியில் இருந்து கடபகெரே வழித்தடத்திலும் ரயில்கள்இயக்கப்படும்.

இந்த ரயில் நிலையங்களில் டபுள் டெக்கருக்கான பாதைகள், மெட்ரோ ரயில் நிலையங்கள் உட்பட உட்கட்டமைப்பு வசதிகள் அமையும்.






      Dinamalar
      Follow us