sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வரையாடுகள் பிரசவ காலம் இரவிகுளம் தேசிய பூங்கா மூடல்

/

வரையாடுகள் பிரசவ காலம் இரவிகுளம் தேசிய பூங்கா மூடல்

வரையாடுகள் பிரசவ காலம் இரவிகுளம் தேசிய பூங்கா மூடல்

வரையாடுகள் பிரசவ காலம் இரவிகுளம் தேசிய பூங்கா மூடல்


ADDED : ஜன 26, 2024 12:46 AM

Google News

ADDED : ஜன 26, 2024 12:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு:இரவிகுளம் தேசிய பூங்காவில் வரையாடுகள் பிரசவ காலம் துவங்கியதால் பிப்., 1 முதல் மார்ச் 31 வரை பூங்கா மூடப்பட்டு, ராஜமலைக்கு பயணியர் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மூணாறு அருகில் உள்ள இரவிகுளம் தேசிய பூங்காவில் அபூர்வ இன வரையாடுகள் ஏராளமாக உள்ளன. அவற்றை காண பூங்காவுக்கு உட்பட்ட ராஜமலைக்கு சுற்றுலா பயணியரை வனத்துறையினர் அனுமதிக்கின்றனர்.

இந்நிலையில் வரையாடுகளின் பிரசவ காலங்களில் பூங்கா மூடப்படும். தற்போது வரையாடுகள் பிரசவ காலம் துவங்கியதால் பிப்., 1 முதல் மார்ச் 31 வரை பூங்கா மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலத்தில் ராஜமலைக்கு சுற்றுலா பயணியர் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக, தலைமை வன உயிரின பாதுகாவலர் ஜெயபிரசாத் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us