sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஓடும் காரில் தீ உயிர் தப்பிய ஓட்டுநர்

/

ஓடும் காரில் தீ உயிர் தப்பிய ஓட்டுநர்

ஓடும் காரில் தீ உயிர் தப்பிய ஓட்டுநர்

ஓடும் காரில் தீ உயிர் தப்பிய ஓட்டுநர்


ADDED : ஏப் 03, 2025 07:40 PM

Google News

ADDED : ஏப் 03, 2025 07:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அம்பேத்கர் நகர்: அம்பேத்கர் நகர் பகுதியில் கான்பூர் - சிராக் டில்லி சாலையில் புதன்கிழமை இரவு ஒரு கார் தீப்பிடித்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

சரியான நேரத்தில் காரில் இருந்து இறங்கி ஜாமியா நகரைச் சேர்ந்த ஓட்டுநர் ஷகீல் அகமது தப்பினார்.

இரவு 9:00 மணி அளவில் இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசாரும் தீயணைப்புத் துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அதற்குள் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us