sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

விமானப் பணிப்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்: ஷீரடியில் குடிபோதை பயணி கைது

/

விமானப் பணிப்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்: ஷீரடியில் குடிபோதை பயணி கைது

விமானப் பணிப்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்: ஷீரடியில் குடிபோதை பயணி கைது

விமானப் பணிப்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்: ஷீரடியில் குடிபோதை பயணி கைது

7


ADDED : மே 04, 2025 05:50 PM

Google News

ADDED : மே 04, 2025 05:50 PM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: டில்லியிலிருந்து ஷீரடி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் குடிபோதையில் இருந்த பயணி ஒருவர் விமானப் பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்தது. விமானம் தரையிறங்கியதும் போதை பயணி கைது செய்யப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து ரஹாட்டா போலீசார் கூறியதாவது:

இந்த சம்பவம் கடந்த மே.2 ஆம் தேதி நடந்தது.டில்லியிலிருந்து ஷீரடி செல்லும் விமானத்தில் குடிபோதையில் இருந்த பயணி ஒருவர் விமானப் பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான எண் 6ஏ 6403 இல் நடந்தது. விமானம் ஷீரடியில் தரையிறங்கிய பிறகு, விமான நிறுவன ஊழியர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட பயணி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

விசாரணையில் அந்த பயணி சந்தீப் சுமேர் சிங் என்பதும் அவர் ஒரு ராணுவ வீரர் என்பதும் தெரியவந்துள்ளது. அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட பயணி விமானப் பணிப்பெண்ணை வேண்டுமென்றே இரண்டு முறை தொட்டு, அவருக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக புகாரில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இவ்வாறு போலீசார் கூறினர்.






      Dinamalar
      Follow us