sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

துஷ்யந்த் சவுதாலா கார் மீது செங்கல் வீசியதால் பரபரப்பு

/

துஷ்யந்த் சவுதாலா கார் மீது செங்கல் வீசியதால் பரபரப்பு

துஷ்யந்த் சவுதாலா கார் மீது செங்கல் வீசியதால் பரபரப்பு

துஷ்யந்த் சவுதாலா கார் மீது செங்கல் வீசியதால் பரபரப்பு

1


ADDED : அக் 01, 2024 07:29 PM

Google News

ADDED : அக் 01, 2024 07:29 PM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜிந்த்:தேர்தல் பிரசாரத்தின் போது, ஜனநாயக ஜனதா கட்சித் தலைவர் துஷ்யந்த் சவுதாலா கார் மீது செங்கல் வீசப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஹரியானா சட்டசபைத் தேர்தல் வரும் 5ம் தேதி நடக்கிறது. முன்னாள் எம்.பி., அஜய் சிங் சவுதாலா தலைமையிலான ஜனநாயக ஜனதா கட்சி மற்றும் சந்திரசேகர் ஆசாத் தலைமையிலான ஆசாத் சமாஜ் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகின்றன. தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், துஷ்யந்த் சவுதாலா மற்றும் ஆசாத் ஆகியோர் உச்சனா தொகுதியில் நேற்று இணைந்து பிரசாரம் செய்தனர்.

அப்போது, சவுதாலா கார் மீது செங்கல் வீசப்பட்டது. காரின் கீறலும் பின்பக்க கண்ணாடியும் உடைந்தது. அப்போது காருக்குள் யாரும் இல்லை என்பதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனால், பிரசார கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உச்சனாவில் வசிக்கும் முதியவருக்கும் துஷ்யந்த் சவுதாலாவுக்கும் நேற்று முன் தினம் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த முதியவரிடம் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us