sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கீதாவுக்கு ஈடிகா சமூக மடாதிபதி எதிர்ப்பு

/

கீதாவுக்கு ஈடிகா சமூக மடாதிபதி எதிர்ப்பு

கீதாவுக்கு ஈடிகா சமூக மடாதிபதி எதிர்ப்பு

கீதாவுக்கு ஈடிகா சமூக மடாதிபதி எதிர்ப்பு


ADDED : மார் 16, 2024 10:53 PM

Google News

ADDED : மார் 16, 2024 10:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஷிவமொகா; லோக்சபா தேர்தலை முன்னிட்டு, கர்நாடகா ஈடிகா சமூக தலைவர்கள், நிர்வாகிகளுடன், ஈடிகா சமூக மடாதிபதி பிரணவானந்த சுவாமி, பெங்களூரில் நேற்று ஆலோசனை நடத்தினார். தேர்தலில் போட்டியிடும் ஈடிகா சமூக வேட்பாளர்களை, கட்சி பாகுபாடின்றி ஆதரிக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது.

இதன் பின்னர் மடாதிபதி அளித்த பேட்டி:

லோக்சபா தேர்தலில் ஷிவமொகா தொகுதியில் போட்டியிடும், காங்கிரஸ் வேட்பாளர் கீதா சிவராஜ்குமாரை, நாங்கள் ஆதரிக்க மாட்டோம். இதற்கு காரணம் கீதாவின் சகோதரரும், அமைச்சருமான மது பங்காரப்பா தான். அமைச்சர் ஆன பின்னர், நமது சமூக வளர்ச்சிக்காக அவர் எதுவும் செய்யவில்லை. 'பிரணவானந்த சுவாமி ஈடிகா சமூக மடாதிபதியா?' என, சந்தேகம் கிளப்பினார்.

ஷிவமொகாவில் ஈடிகா சமூகம் சார்பில், வேட்பாளர் களம் இறக்கப்படுவார்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us