sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பொய் வழக்கில் முதல்வர் அதிஷி விரைவில் கைது செய்யப்படுவார்: கெஜ்ரிவால் கணிப்பு

/

பொய் வழக்கில் முதல்வர் அதிஷி விரைவில் கைது செய்யப்படுவார்: கெஜ்ரிவால் கணிப்பு

பொய் வழக்கில் முதல்வர் அதிஷி விரைவில் கைது செய்யப்படுவார்: கெஜ்ரிவால் கணிப்பு

பொய் வழக்கில் முதல்வர் அதிஷி விரைவில் கைது செய்யப்படுவார்: கெஜ்ரிவால் கணிப்பு

22


ADDED : டிச 25, 2024 02:35 PM

Google News

ADDED : டிச 25, 2024 02:35 PM

22


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: 'டில்லி சட்டசபை தேர்தலை முன்னிட்டு, முதல்வர் அதிஷி போலி வழக்கில் விரைவில் கைது செய்யப்படுவார்' என ஆம்ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டில்லியில் நிருபர்கள் சந்திப்பில், அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது: எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும் இறுதியில் நீதி வெல்லும். ஆம்ஆத்மி கட்சியின் முக்கிய பிரமுர்களான அதிஷி, சவுரவ் பரத்வாஜ், சத்யேந்தர் ஜெயின் ஆகியோர், பொய் வழக்கில் கைது செய்யப்படுவார்கள். போக்குவரத்துத் துறையில் அதிஷி மீது அவர்கள் ஒரு போலி வழக்கைத் தயாரிக்கிறார்கள் என்பதை நாங்கள் அறிந்தோம்.

மேலும் பெண்களுக்கு இலவச பஸ் பயணத் திட்டத்தை நிறுத்த விரும்புகிறார்கள். நான் உயிருடன் இருக்கும் வரை பெண்களுக்கான இலவசப் பஸ் பயணத் திட்டத்தை நிறுத்த விடமாட்டேன். அமலாக்கத்துறை, சி.பி.ஐ., மற்றும் வருமான வரித்துறைக்கு அதிஷியை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்கள் வீட்டில் சோதனை நடத்த வேண்டும் என சமீபத்தில் சி.பி.ஐ, அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us