sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சாலையோரம் ஒப்புகைச்சீட்டு தேர்தல் அதிகாரி சஸ்பெண்ட்

/

சாலையோரம் ஒப்புகைச்சீட்டு தேர்தல் அதிகாரி சஸ்பெண்ட்

சாலையோரம் ஒப்புகைச்சீட்டு தேர்தல் அதிகாரி சஸ்பெண்ட்

சாலையோரம் ஒப்புகைச்சீட்டு தேர்தல் அதிகாரி சஸ்பெண்ட்


ADDED : நவ 08, 2025 11:43 PM

Google News

ADDED : நவ 08, 2025 11:43 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சமஸ்திபூர்: பீஹார் சட்டசபை தேர்தலுக்கான முதற்கட்ட ஓட்டுப்பதிவு கடந்த 6ல் முடிந்தது. இதில், அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், 'விவிபேட்' எனப்படும், எந்த சின்னத்துக்கு ஓட்டளித்தோம் என்பதை காட்டும் ஒப்புகைச்சீட்டு கருவி பயன்படுத்தப்பட்டது.

இந்நி லையில், சமஸ்திபூர் மாவட்டம், சராய்ரஞ்சன் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடி ஒன்றின் அருகே, சாலையோரம் ஒப்புகைச்சீட்டுகள் கிடந்தன. இது குறித்து சமஸ்திபூர் மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான ரோஷன் குஷ்வாஹா சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார்.

அவை ஓட்டுப்பதிவு ஒத்திகையின் போது பயன்படுத்தப்பட்ட சீட்டுகள் என்பது தெரியவந்தது.

தேர்தல் கமிஷன் வெளியிட்ட அறிக்கையில், 'சாலையில் கிடந்த ஒப்புகைச்சீட்டுகள் ஒத்திகையின் போது பயன் படுத்தபட்டவை. பணியில் அலட்சியமாக இருந்த உதவி தேர்தல் அலுவலர் சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளார்' என, கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us