sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தேர்தல் பத்திரத்துக்கு தடை: தீர்ப்பை ஆய்வு செய்யும் அரசு

/

தேர்தல் பத்திரத்துக்கு தடை: தீர்ப்பை ஆய்வு செய்யும் அரசு

தேர்தல் பத்திரத்துக்கு தடை: தீர்ப்பை ஆய்வு செய்யும் அரசு

தேர்தல் பத்திரத்துக்கு தடை: தீர்ப்பை ஆய்வு செய்யும் அரசு

11


ADDED : பிப் 17, 2024 05:02 AM

Google News

ADDED : பிப் 17, 2024 05:02 AM

11


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: தேர்தல் பத்திர விற்பனை திட்டம் செல்லாது என, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மத்திய அரசு ஆய்வு செய்து வருவதாக, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் தேர்தல் பத்திர விற்பனை, அரசியலமைப்புக்கு எதிரானது, மக்களின் தகவல் அறியும் உரிமையை மீறுவதாக கூறி உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

நீதிமன்றம் உத்தரவுப்படி, தேர்தல் பத்திரங்களை வாங்கியவர்களின் விபரங்களை வெளியிடுவது, வங்கி சட்டங்களுக்கு எதிரானது என, மத்திய அரசு கருதுவதாக துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும், கறுப்புப் பணத்தை ஒழிக்கும் அரசின் நடவடிக்கையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதும் அரசுக்கு கவலை அளிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

உச்ச நீதிமன்றம் தீர்ப்பை, அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என தெரிகிறது.






      Dinamalar
      Follow us