sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மின் செலவு ரூ.33 கோடி மிச்சம்: எப்படின்னு சொல்லித்தருது அசாம் அரசு!

/

மின் செலவு ரூ.33 கோடி மிச்சம்: எப்படின்னு சொல்லித்தருது அசாம் அரசு!

மின் செலவு ரூ.33 கோடி மிச்சம்: எப்படின்னு சொல்லித்தருது அசாம் அரசு!

மின் செலவு ரூ.33 கோடி மிச்சம்: எப்படின்னு சொல்லித்தருது அசாம் அரசு!

8


ADDED : டிச 15, 2024 09:59 PM

Google News

ADDED : டிச 15, 2024 09:59 PM

8


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திஸ்பூர்: கடந்த 9 மாதங்களில், மின்சாரச் செலவில் ரூ.33 கோடிக்கு மேல் அரசு மிச்சப்படுத்தியுள்ளதாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார்.

முன்னதாக, ஹிமந்தா பிஸ்வா சர்மா, துல்லியமான பில்லிங், தானியங்கி மின் துண்டிப்பு, தனிநபர் அளவீடு, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் சுயமாக பணம் செலுத்துதல் மற்றும் அரசு அலுவலகங்களில் ஸ்மார்ட் மீட்டர்களை நிறுவுவதன் மூலம் பணம் சேமிக்கப்பட்டது என தனது எக்ஸ்தள பதிவில் கூறியிருந்தார்.

அதை தொடர்ந்து அவர் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:

அரசு அலுவலகங்களில் பயன்பாடு இல்லாத நேரத்தில் தானாக துண்டிக்கப்பட்டதன் மூலம் மின் நுகர்வு மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. மாநிலச் செயலகத்தில் சோலார் விளக்குகள் பொருத்தப்பட்டதால் கட்டணமும் குறைந்துள்ளது.

அமைச்சர்கள், அதிகாரிகள் இப்போது தங்கள் சொந்த பில்களை செலுத்துகிறார்கள். இது அரசின் சேமிப்புக்கு வழிவகுத்து கொடுக்கிறது. கடந்த 9 மாதங்களில் ரூ. 33 கோடிக்கும் மேல் மின் செலவு மிச்சமாகி உள்ளது.

இவ்வாறு ஹிமந்தா பிஸ்வா கூறினார்.






      Dinamalar
      Follow us