sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மின்சாரம் பாய்ந்து ஊழியர் உயிரிழப்பு

/

மின்சாரம் பாய்ந்து ஊழியர் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து ஊழியர் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து ஊழியர் உயிரிழப்பு


ADDED : ஜன 22, 2025 08:36 PM

Google News

ADDED : ஜன 22, 2025 08:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குருகிராம்:ஹரியானாவில், மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியர் உயிரிழந்தார்.

ஹரியானா மாநிலம் பட்டோடி அருகே மிர்சாபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தேஜ்பால்,42. தெற்கு ஹரியானா பிஜிலி வித்ரன் மின்வாரிய அலுவலகத்தில், வயர்மேன்.

சிக்கந்தர்பூர் பாதா கிராமத்தில் நேற்று முன் தினம், பழுதடைந்த மின் கம்பியை சீரமைக்க டிரான்ஸ்பார்மரில் ஏறினார். அப்போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து, தேஜ்பால் தூக்கி வீசப்பட்டார். உடல் கருகி அதே இடத்தில் உயிரிழந்தார்.

மின்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் இந்த விபத்து ஏற்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.

தேஜ்பால் தந்தை கொடுத்த புகார்படி, மின்சார துறை அதிகாரிகள் மீது, கெர்கி தவுலா வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மின்மாற்றியில் இரண்டு நிமிடங்களே தேஜ்பால் இருந்தபோதும், யாரோ ஒருவர் மின்வினியோகம் செய்ததால், தேஜ்பால் மீது மின்சாரம் பாய்ந்தது போலீஸ் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.






      Dinamalar
      Follow us