sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஜம்மு - காஷ்மீரில் 'என்கவுன்டர்': 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

/

ஜம்மு - காஷ்மீரில் 'என்கவுன்டர்': 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு - காஷ்மீரில் 'என்கவுன்டர்': 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு - காஷ்மீரில் 'என்கவுன்டர்': 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

4


ADDED : செப் 29, 2024 12:13 AM

Google News

ADDED : செப் 29, 2024 12:13 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் குல்காம் மாவட்டத்தின் ஆதிகம் கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதன்படி, அங்கு போலீசாருடன் இணைந்து பாதுகாப்புப் படையினர் நேற்று தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி சுடத் துவங்கினர். பாதுகாப்பு படையினர் நடத்திய பதிலடி தாக்கு தலில், இரண்டு பயங்கரவாதிகள்கொல்லப்பட்டனர்.

பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஐந்து வீரர்கள் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதற்கிடையே, சம்பவ இடத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ஏராளமான ஆயுதங்களையும் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us