sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஜம்முகாஷ்மீரில் தொடரும் பயங்கரவாதிகள் வேட்டை; பாதுகாப்பு படையினருடன் துப்பாக்கி சண்டை

/

ஜம்முகாஷ்மீரில் தொடரும் பயங்கரவாதிகள் வேட்டை; பாதுகாப்பு படையினருடன் துப்பாக்கி சண்டை

ஜம்முகாஷ்மீரில் தொடரும் பயங்கரவாதிகள் வேட்டை; பாதுகாப்பு படையினருடன் துப்பாக்கி சண்டை

ஜம்முகாஷ்மீரில் தொடரும் பயங்கரவாதிகள் வேட்டை; பாதுகாப்பு படையினருடன் துப்பாக்கி சண்டை


ADDED : ஜன 13, 2026 03:42 PM

Google News

ADDED : ஜன 13, 2026 03:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீநகர்; ஜம்முகாஷ்மீரில் பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

கதுவா மாவட்டத்தில் பில்லவார் பகுயில் சந்தேக நபர்கள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த குறிப்பிட்ட பகுதியில் பாதுகாப்பு படையினர் குழுக்களாக பிரிந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு மறைவிடத்தில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதை கண்டனர். உடனடியாக அவர்களை பிடிக்க பாதுகாப்பு படையினர் சுற்றி வளைக்க, பயங்கரவாதிகள் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். சுதாரித்துக் கொண்ட பாதுகாப்பு படையினரும் திருப்பிச் சுட்டனர்.

சிறிதுநேரம் நீடித்த இந்த துப்பாக்கிச் சண்டையில், பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இதையடுத்து, அவர்கள் இருப்பிடத்தை கண்டறியும் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us