sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

செறிவூட்டப்பட்ட அரிசி 2028 வரை வழங்க ஒப்புதல்

/

செறிவூட்டப்பட்ட அரிசி 2028 வரை வழங்க ஒப்புதல்

செறிவூட்டப்பட்ட அரிசி 2028 வரை வழங்க ஒப்புதல்

செறிவூட்டப்பட்ட அரிசி 2028 வரை வழங்க ஒப்புதல்

2


ADDED : அக் 09, 2024 11:55 PM

Google News

ADDED : அக் 09, 2024 11:55 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது.

ரத்தசோகை மற்றும் நுண்ணுாட்டச் சத்து குறைபாட்டை போக்கும் வகையில், 17,082 கோடி ரூபாய் செலவில், பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா மற்றும் பிற நலத்திட்டங்களின் கீழ், விலையில்லா செறிவூட்டப்பட்ட அரிசி, 2028ம் ஆண்டு வரை 17,082 கோடி ரூபாய் செலவில் வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

குஜராத்தின் லோத்தல் நகரில் உள்ள தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத்தை மேம்படுத்தவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த வளாகத்தை மேம்படுத்தியவுடன் நேரடியாக 15,000, மறைமுகமாக 7,000 வேலை வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us