sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பிரதமரே ஆனாலும் பதவி விலகுவார்!

/

பிரதமரே ஆனாலும் பதவி விலகுவார்!

பிரதமரே ஆனாலும் பதவி விலகுவார்!

பிரதமரே ஆனாலும் பதவி விலகுவார்!


ADDED : ஆக 25, 2025 11:40 PM

Google News

ADDED : ஆக 25, 2025 11:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் மற்று ம் சபாநாயகர் பதவியில் இருப்பவர்களை நீதிமன்றங்கள் விசாரணைக்கு அழைப்பதை தடுக்கும் வகையில், முன்னாள் பிரதமர் இந்திரா, 39வது சட்டத் திருத்தத்தை கொண்டு வந்தார்.

ஆனால், பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்த அரசியல் சட்டத் திருத்தத்தில், பிரதமர் கூட விசாரணைக்கு உட்பட்டவரே என்பதை உறு தி செய்துள்ளார். இதற்காகவே கிரிமினல் குற்றங்களுக்காக கைதாகி தொடர்ந்து 30 நாட்கள் சிறையில் இருக்க நேரிட்டால், பிரதமரே ஆனாலும், பதவி பறிபோகும் வகையில் திருத்தம் கொண்டு வரப்பட்டது.

இந்த திருத்தத்தை கொண்டு வரச் சொன்னதே பிரதமர் தான். அதன்படி பிரதமர் தொடர்ந்து 30 நாட்களுக்கு சிறைக்கு செல்ல நேரிட்டால், நிச்சயம் பதவியை ராஜினாமா செய்வார்.

- அமித் ஷா

மத்திய உள்துறை அமைச்சர், பா.ஜ.,






      Dinamalar
      Follow us