sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இறந்த நிலையில் இந்திய பொருளாதாரம்: ராகுல் கடும் தாக்கு

/

இறந்த நிலையில் இந்திய பொருளாதாரம்: ராகுல் கடும் தாக்கு

இறந்த நிலையில் இந்திய பொருளாதாரம்: ராகுல் கடும் தாக்கு

இறந்த நிலையில் இந்திய பொருளாதாரம்: ராகுல் கடும் தாக்கு

63


ADDED : ஜூலை 31, 2025 01:49 PM

Google News

ADDED : ஜூலை 31, 2025 01:49 PM

63


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: இறந்த நிலையில் இந்திய பொருளாதாரம் இருப்பதாகவும், இது பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் தவிர அனைவரும் தெரிந்து வைத்துள்ளனர் என காங்., முன்னாள் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.

இது தொடர்பாக பார்லி., வளாகத்தின் வெளியே நிருபர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:

''இந்தியாவில் பா.ஜ., அரசு பொருளாதாரத்தை சீரழித்துள்ளது. இந்திய வெளியுறவு கொள்கை மற்றும் பாதுகாப்பு துறை மத்திய அரசால் கீழ் நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. இந்திய பொருளாதாரம் இறந்த நிலையில் உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் பிரதமர் மோடிக்கும், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகிய இருவருக்கு மட்டும் தெரியவில்லை. கவுதம் அதானிக்கு ஏற்ப உதவி செய்து இந்திய பொருளாதாரம் சீரழிக்கப்படுகிறது'' என்றார்.

இந்தியா குறித்து அமெரிக்க அதிபர் விமர்சனம் குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு ;

'ஆம் டிரம்ப் சரியாகத்தான் சொல்லி இருக்கிறார். இவர் உண்மையை சொல்லி இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அமெரிக்கா இடையிலான ஒப்பந்தம் டிரம்ப் சொல்வது போலத்தான் செயல்படுத்தப்படுகிறது.


ஒரு புறம் அமெரிக்கா கடுமையாக இந்தியாவை விமர்சிக்கிறது. மறுபுறம் சீனா உங்களை மிரட்டுகிறது. ஆனால் இந்திய வெளியுறவு துறை கொள்கை சிறப்பாக உள்ளதாக அமைச்சர் கூறுகிறார். உலகம் முழுவதும் எம்பிக்கள் குழுவை அனுப்பினீர்களே எந்த நாடாவது பாகிஸ்தானை கண்டித்ததா ? இந்த நாட்டை எப்படி நடத்தி செல்வது என்று ஆளும் அரசாங்கத்திற்கு தெரியவில்லை. இவ்வாறு ராகுல் கூறினார்.






      Dinamalar
      Follow us