ADDED : பிப் 19, 2025 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் நுழைவுத் தேர்வுக்கு கடந்த, 11ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அது, 18 வரை நீட்டிக்கப்பட்டது.
இப்போது, நாளை மறுநாள், மாலை 6:00 மணி வரை, நுழைவு தேர்வுக்கான விண்ணப்பங்களை அனுப்ப கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், விண்ணப்பங்களை சரிபார்த்து கொள்வதற்காக, வரும், 22 முதல், 28ம் தேதி வரை யு.பி.எஸ்.சி., அவகாசம் வழங்கியுள்ளது.