sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நம் நாடு எப்படி முன்னேறும்?: மம்தா கேள்வி

/

நம் நாடு எப்படி முன்னேறும்?: மம்தா கேள்வி

நம் நாடு எப்படி முன்னேறும்?: மம்தா கேள்வி

நம் நாடு எப்படி முன்னேறும்?: மம்தா கேள்வி

43


ADDED : பிப் 13, 2024 05:42 PM

Google News

ADDED : பிப் 13, 2024 05:42 PM

43


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோல்கட்டா: 'அடிப்படை உரிமைகளுக்குப் போராடியதற்காக கண்ணீர் புகை குண்டுகளால் விவசாயிகள் தாக்கப்படும் போது நம் நாடு எப்படி முன்னேறும்?' என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து மம்தா பானர்ஜி கூறியிருப்பதாவது: விவசாயிகளின் எதிர்ப்பை அடக்குவதற்குப் பதிலாக, நமது தேசத்திற்குத் தீங்கு விளைவித்த அதிகார வெறி மற்றும் ஆட்சியின்மை ஆகியவற்றைத் தாழ்த்துவதில் பா.ஜ., கவனம் செலுத்த வேண்டும். அரசின் அடாவடித்தனத்திற்கு எதிராக நமது விவசாயிகளுடன் ஒற்றுமையாக நிற்போம்.

விவசாயிகள் மீது பா.ஜ.,வினர் நடத்திய தாக்குதல் கண்டனத்துக்குரியது. அடிப்படை உரிமைகளுக்குப் போராடியதற்காக கண்ணீர் புகை குண்டுகளால் விவசாயிகள் தாக்கப்படும் போது நம் நாடு எப்படி முன்னேறும்?. இவ்வாறு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பி உள்ளார்.






      Dinamalar
      Follow us