sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தந்தை-மகன் கைவிலங்குடன் தப்பி ஓட்டம்

/

தந்தை-மகன் கைவிலங்குடன் தப்பி ஓட்டம்

தந்தை-மகன் கைவிலங்குடன் தப்பி ஓட்டம்

தந்தை-மகன் கைவிலங்குடன் தப்பி ஓட்டம்


ADDED : செப் 30, 2025 08:14 AM

Google News

ADDED : செப் 30, 2025 08:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவனந்தபுரம்; கேரள மாநிலம் கொல்லம் அருகே திருட்டு வழக்கில் கைதான தந்தை மகன் விலங்குடன் தப்பி ஓடினர்.

திருவனந்தபுரம் அருகே ஆற்றிங்கல்லைச் சேர்ந்தவர் அயூப் கான் 56. மகன் செய்யது அலவி 18. இருவர் மீதும் திருட்டு வழக்குகள் உள்ளன.

இருவரும் சேர்ந்து திருடச் செல்வது வழக்கம். சில நாட்களுக்கு முன் திருவனந்தபுரம் அருகே பாலோடு பகுதியில் ஒரு வீட்டில் இரண்டு பேரும் திருடினர். வயநாட்டில் தலைமறைவாக இருந்த இருவரையும் போலீசார் கைது செய்து அழைத்து வந்தனர்.

கொல்லம் அருகே வந்தபோது இருவரும் இயற்கை உபாதைக்காக ஜீப்பை நிறுத்தக்கோரினர். ரோட்டோரம் வாகனத்தை நிறுத்தி அனுப்பியதும் இருவரும் கைவிலங்குடன் ஓட்டம் பிடித்தனர்.

மலைப்பகுதி என்பதால் எளிதில் தப்பினர். இருவரையும் படிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us