sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மகளை சீரழித்த தந்தைக்கு 72 ஆண்டுகள் சிறை

/

மகளை சீரழித்த தந்தைக்கு 72 ஆண்டுகள் சிறை

மகளை சீரழித்த தந்தைக்கு 72 ஆண்டுகள் சிறை

மகளை சீரழித்த தந்தைக்கு 72 ஆண்டுகள் சிறை


ADDED : அக் 25, 2024 02:45 AM

Google News

ADDED : அக் 25, 2024 02:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு,:பத்து வயது மகளை தொடர்ந்து நான்கு ஆண்டுகள் பாலியல் பலாத்காரம் செய்து சீரழித்த தந்தைக்கு 72 ஆண்டுகள் சிறை, ரூ.1.8 லட்சம் அபராதம் விதித்து பைனாவ் அதிவிரைவு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இடுக்கி மாவட்டம் வாகமண் பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய தந்தை தனது 10 வயது மகளை தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்தார். 2020ல் இது வெளியே தெரியவந்தது.

வாகமண் போலீசார் போக்சோவில் தந்தையை கைது செய்தனர்.

இந்த வழக்கு பைனாவ் அதிவிரைவு நீதிமன்றத்தில் நடந்தது. சிறுமியின் தந்தைக்கு 72 ஆண்டுகள் சிறை, ரூ.1.8 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி லைஜூமோள்ஷெரீப் உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us