sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பெண் மருத்துவ அதிகாரி சந்தேக மரணம்

/

பெண் மருத்துவ அதிகாரி சந்தேக மரணம்

பெண் மருத்துவ அதிகாரி சந்தேக மரணம்

பெண் மருத்துவ அதிகாரி சந்தேக மரணம்


ADDED : செப் 30, 2024 10:45 PM

Google News

ADDED : செப் 30, 2024 10:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மைசூரு : மாண்டியாவின் கவுடகெரே கிராமத்தைச் சேர்ந்தவர் டாக்டர் வித்யாதரே, 42. இவர், செலுவாம்பா மருத்துவமனையில் தலைமை மருத்துவ அதிகாரியாக பணியாற்றினார். இவரது கணவர் டாக்டர் சண்முகம், 47. இவர், கே.ஆர்., மருத்துவமனையில், பிரபல எலும்பு நிபுணராக பணியாற்றுகிறார். இவர்களுக்கு திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகின்றன.

மைசூரின் ஆர்.டி.ஓ., சதுக்கம் அருகில், லட்சுமிபுரத்தில் உள்ள டென்மார் அபார்ட்மென்டில் வசித்தனர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

தம்பதிக்கிடையே பல ஆண்டுகளாக மனக்கசப்பு இருந்துள்ளது. தன் தாய் வீட்டுக்கு சென்றிருந்த வித்யாதரே, நேற்று முன் தினம் மைசூரு வந்தார். நேற்று காலை சந்தேகத்துக்கு இடமாக இறந்து கிடந்தார்.

தங்கள் மகளை, மருமகன் சண்முகம் கொலை செய்துள்ளார் என, வித்யாதரே பெற்றோர், போலீசாரிடம் புகார் செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us