sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 பிளாஸ்டிக் ஆலையில் தீ 2 மணி நேரத்தில் தீயணைப்பு

/

 பிளாஸ்டிக் ஆலையில் தீ 2 மணி நேரத்தில் தீயணைப்பு

 பிளாஸ்டிக் ஆலையில் தீ 2 மணி நேரத்தில் தீயணைப்பு

 பிளாஸ்டிக் ஆலையில் தீ 2 மணி நேரத்தில் தீயணைப்பு


ADDED : ஜன 14, 2026 02:26 AM

Google News

ADDED : ஜன 14, 2026 02:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலையில் பற்றிய தீ, மளமளவென பல இடங்களுக்கும் பரவியது. 22 தீயணைப்பு வாகனங்களில் சென்ற வீரர்கள், தீயை அணைத்தனர்.

வடக்கு டில்லியின் நரேலா தொழில்பேட்டை பகுதியில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீப்பிடித்ததாக, தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த இடத்திற்கு, 15 வாகனங்களுடன் விரைந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைக்க முயற்சித்தனர்.

எனினும், பக்கத்து கட்டடங்களுக்கும் தீ வேகமாக பரவியதால், கூடுதல் வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. அதையடுத்து, இரண்டு மணி நேரம் போராடி தீயை வீரர்கள் அணைத்தனர்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து, போலீசாருடன் தீயணைப்பு வீரர்கள் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us