ADDED : செப் 28, 2025 03:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:மேற்கு டில்லியின் கீர்த்தி நகரில் பழைய அட்டை மற்றும் காகித கிடங்கில் நேற்று காலை 9:45 மணிக்கு தீப்பற்றியது.
தகவல் அறிந்து ஐந்து வண்டிகளில் வந்த தீயணைப்புப் படையினர் வந்து, தீ பரவுவதற்கு முன்பே கட்டுப்படுத்தினர். தீப்பற்றியதற்கான காரணம் குறித்து தீயணைப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.