sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கால்பந்து போட்டியின் போது வெடித்த பட்டாசு; கேரளாவில் 30 பேர் படுகாயம்

/

கால்பந்து போட்டியின் போது வெடித்த பட்டாசு; கேரளாவில் 30 பேர் படுகாயம்

கால்பந்து போட்டியின் போது வெடித்த பட்டாசு; கேரளாவில் 30 பேர் படுகாயம்

கால்பந்து போட்டியின் போது வெடித்த பட்டாசு; கேரளாவில் 30 பேர் படுகாயம்


ADDED : பிப் 19, 2025 08:32 AM

Google News

ADDED : பிப் 19, 2025 08:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவனந்தபுரம்: கேரளாவில் கால்பந்து திடலில் வெடித்த, பட்டாசு பார்வையாளர்கள் கூடத்தில் சிதறி விழுந்ததில் 30 பேர் படுகாயம் அடைந்தனர்.

கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட அரீகோடு பகுதியில் நெல்லிகுத் மற்றும் மாவூர் அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி நடந்தது. இறுதிப்போட்டி என்பதால், போட்டி துவங்குவதற்கு முன்பு பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது.

அப்போது, திடலில் வெடித்த, பட்டாசு பார்வையாளர்கள் கூடத்தில் சிதறி விழுந்தது. பார்வையாளர்கள் உடனே ஓட்டம் பிடித்தனர். இதில் 30 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கடைசி நேரத்தில் வெடித்த பட்டாசுகள் காரணமாக, போட்டி ஒத்திவைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us