sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

எக்ஸ்பிரஸ் ரயில் மீது துப்பாக்கிச்சூடு; ஒடிசாவில் அதிர்ச்சி!

/

எக்ஸ்பிரஸ் ரயில் மீது துப்பாக்கிச்சூடு; ஒடிசாவில் அதிர்ச்சி!

எக்ஸ்பிரஸ் ரயில் மீது துப்பாக்கிச்சூடு; ஒடிசாவில் அதிர்ச்சி!

எக்ஸ்பிரஸ் ரயில் மீது துப்பாக்கிச்சூடு; ஒடிசாவில் அதிர்ச்சி!

11


ADDED : நவ 05, 2024 07:36 PM

Google News

ADDED : நவ 05, 2024 07:36 PM

11


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புரி: ஒடிசா மாநிலத்தின் பத்ரக் அருகே இன்று சென்று கொண்டிருந்த புரி-ஆனந்த் விகார் நந்தன் கனன் எக்ஸ்பிரஸ் ரயில் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

சம்பவம் பற்றி ரயில்வே போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:துப்பாக்கிச்சூடு சம்பவம் இன்று காலை 9 மணியிலிருந்து 9.30 மணிக்குள் நந்தன்கனன் எக்ஸ்பிரஸ் ரயில் பத்ரக்கை கடந்து சென்றபோது நடந்திருக்கிறது.

சம்பவ இடத்திற்கு ரயில்வே போலீசார், உடன் நாங்களும் விரைந்து சென்று பயணிகளை உடனடியாக பாதுகாப்பாக வெளியேற்றினோம். நல்வாய்ப்பாக, யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை.சம்பவம் குறித்து மேலும் விசாரித்து வருகிறோம் என்றனர்.

ரயில்வே கார்டு மகேந்திரா பெஹரா கூறுகையில், 'நான் சிக்னல் மாற்றும் போது, பத்ரக் மற்றும் பவுத்புர் ரயில்வே நிலையத்திற்கு இடையே ரயில் சென்றுகொண்டிருந்தது. அப்போது ஒருவன் துப்பாக்கியால், ரயில் மீது இரு முறை சுட்டான். நான் உடனடியாக கிழக்கு கடற்கரை ரயில்வே நிலையத்திற்கு தகவல் அளித்தேன். அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். இவ்வாறு பெஹரா கூறினார்.






      Dinamalar
      Follow us