sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

முதல்முறை: மணிப்பூரைச் சேர்ந்தவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம்

/

முதல்முறை: மணிப்பூரைச் சேர்ந்தவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம்

முதல்முறை: மணிப்பூரைச் சேர்ந்தவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம்

முதல்முறை: மணிப்பூரைச் சேர்ந்தவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம்


ADDED : ஜூலை 16, 2024 03:41 PM

Google News

ADDED : ஜூலை 16, 2024 03:41 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: உயர்நீதிமன்ற நீதிபதிகள் இரண்டு பேர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டு உள்ளனர். அதில், மணிப்பூரைச் சேர்ந்த நீதிபதி முதல்முறையாக உச்சநீதிமன்றத்தில் பணியாற்ற உள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதியையும் சேர்த்து மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 34. இரண்டு இடங்கள் காலியாக இருந்தது.

இந்நிலையில், மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேவல் வெளியிட்ட அறிவிப்பில், சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதி ஆர். மகாதேவன், காஷ்மீர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கோடிஸ்வர் சிங் ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்படுவதாக கூறியுள்ளார்.

இதில், கோடிஸ்வர் சிங் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார். இம்மாநிலத்தில் இருந்து உச்சநீதிமன்றத்திற்கு தேர்வான முதல் நபர் என்ற பெருமை இவருக்கு கிடைத்து உள்ளது.






      Dinamalar
      Follow us