sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மீன்வள ஆணைய தலைவர் அரவிந்த் மைசூரு தேர்வு

/

மீன்வள ஆணைய தலைவர் அரவிந்த் மைசூரு தேர்வு

மீன்வள ஆணைய தலைவர் அரவிந்த் மைசூரு தேர்வு

மீன்வள ஆணைய தலைவர் அரவிந்த் மைசூரு தேர்வு


ADDED : ஜன 30, 2025 07:10 AM

Google News

ADDED : ஜன 30, 2025 07:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு; கர்நாடக மீன் வளம் மேம்பாட்டு ஆணைய தலைவராக அரவிந்த் மைசூரு போட்டியின்றி தேர்வானார்.

மீன் வளத்துறை வெளியிட்ட அறிக்கை:

கர்நாடக மாநில மீன்வள மேம்பாட்டு ஆணையம், மாநில அளவிலான கூட்டுறவு அமைப்பாகும். இந்த ஆணையம், மீன் பிடி தொழில் முன்னேற்றம், மீனவர்களின் நலனுக்காக செயல்படுகிறது. ஆணைய தலைவர் பதவிக்கு, நேற்று (முன்தினம்) தேர்தல் நடந்தது. இதில் அரவிந்த் மைசூரு, போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

மாண்டியா, மலவள்ளியின், சிக்கமளிகே கொப்பலு கிராமத்தை சேர்ந்த நஞ்சேகவுடாவின் மகனான அரவிந்த் மைசூரு எம்.பி.ஏ., பட்டதாரி. மாண்டியா மாவட்ட மீனவர்கள் மேம்பாட்டு அமைப்பு, மீனவர்கள் கூட்டுறவு சங்கத்தின் இயக்குனராக பணியாற்றுகிறார். தோட்ட விளைச்சல்கள், சந்தன உற்பத்தியில் வெற்றி கண்டவர். இவருக்கு மீன்பிடி துறையிலும் அனுபவம் உள்ளது. இவரது பதவி காலம், ஐந்து ஆண்டுகள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us