sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ரூ.1.25 கோடி ஹெராயின் கடத்திய ஐந்து பேர் கைது

/

ரூ.1.25 கோடி ஹெராயின் கடத்திய ஐந்து பேர் கைது

ரூ.1.25 கோடி ஹெராயின் கடத்திய ஐந்து பேர் கைது

ரூ.1.25 கோடி ஹெராயின் கடத்திய ஐந்து பேர் கைது


ADDED : ஏப் 16, 2025 08:39 PM

Google News

ADDED : ஏப் 16, 2025 08:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: வடக்கு டில்லியின் புறநகர் பகுதியில் 1.25 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயினை பறிமுதல் செய்த போலீசார் 5 பேரை கைது செய்தனர்.

வடக்கு டில்லியின் புறநகர்ப் பகுதியில் மூன்று தனித்தனி நடவடிக்கைகளில் ஐந்து போதைப்பொருள் கடத்தல்காரர்களை போலீசார் கைது செய்தனர்.

சாஹிபுல், ஜதீன், 19, அருண், 20, ரவீந்தர், 40, பரூக், 35, ஆகிய ஐந்து பேரிடம் இருந்து 1.25 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள 620 கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.

போதைப்பொருள் எங்கிருந்து வந்தது என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us