sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கார் - லாரி மோதல் ஐந்து பேர் பலி

/

கார் - லாரி மோதல் ஐந்து பேர் பலி

கார் - லாரி மோதல் ஐந்து பேர் பலி

கார் - லாரி மோதல் ஐந்து பேர் பலி


ADDED : அக் 24, 2024 02:16 AM

Google News

ADDED : அக் 24, 2024 02:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு:கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோங்காடு பகுதியைச் சேர்ந்தவர்கள் விஜேஷ், 35, விஷ்ணு, 28, ரமேஷ், 31, ஆப்சல், 17, மகேஷ், 17.

நண்பர்களான இவர்கள், நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு கோங்காடு பகுதியில் இருந்து, பாலக்காடு- - கோழிக்கோடு தேசிய நெடுஞ்சாலை வழியாக, மண்ணார்க்காடு நோக்கி காரில் சென்றனர்.

அப்போது, கனமழை பெய்ததால், கார் கட்டுப்பாடு இழந்து, எதிர்திசையில் கோவை நோக்கி சென்ற லாரி மீது மோதியது. அப்பகுதி மக்கள், போலீசார், தீயணைப்பு படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

விபத்தில், காரின் முன்பக்கம் முழுமையாக சேதமடைந்தது. காரின் கதவுகளை உடைத்து உள்ளிருந்தவர்களை மீட்டனர். விஷ்ணுவைத் தவிர மற்ற நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

பாலக்காடு அரசு மருத்துவமனை அவசரப் பிரிவில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட விஷ்ணு, சிகிச்சை பலனின்றி இறந்தார்.






      Dinamalar
      Follow us