sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பத்மநாபசுவாமி கோவிலுக்கு 5 அடுக்கு பாதுகாப்பு

/

பத்மநாபசுவாமி கோவிலுக்கு 5 அடுக்கு பாதுகாப்பு

பத்மநாபசுவாமி கோவிலுக்கு 5 அடுக்கு பாதுகாப்பு

பத்மநாபசுவாமி கோவிலுக்கு 5 அடுக்கு பாதுகாப்பு


ADDED : செப் 29, 2011 07:10 PM

Google News

ADDED : செப் 29, 2011 07:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவனந்தபுரம் : பல கோடி ரூபாய் புதையல்கள் உள்ளதாக கருதப்படும் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலுக்கு 5 அடுக்கு பாதுகாப்பு வழங்க கேரள அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் ஓமன் சாண்டி தலைமையில் நடைபெற்றது. அதிநவீன பாதுகாப்பு சாதனங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாகவும், மேலும், திருட்டு, இயற்கை பேரிடர் உள்ளிட்ட எவ்வித பாதிப்புகளிலும் சிக்காதவாறு 5 அடுக்கு பாதுகாப்பு மேற்கொள்ள இருப்பதாக அதில் முடிவு செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us