sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

காடுகள் எதிர்கால சந்ததியினருக்கும் சொந்தமானவை: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி வலியுறுத்தல்

/

காடுகள் எதிர்கால சந்ததியினருக்கும் சொந்தமானவை: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி வலியுறுத்தல்

காடுகள் எதிர்கால சந்ததியினருக்கும் சொந்தமானவை: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி வலியுறுத்தல்

காடுகள் எதிர்கால சந்ததியினருக்கும் சொந்தமானவை: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி வலியுறுத்தல்


ADDED : ஜூலை 19, 2025 10:17 PM

Google News

ADDED : ஜூலை 19, 2025 10:17 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: காடுகள் நமக்கு மட்டும் சொந்தமானது அல்ல, அவை எதிர்கால சந்ததியினருக்கும் சொந்தமானவை என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கூறினார்.

சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதிகள் 20 பேருடன் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், டில்லி சுற்றுச்சூழல் அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சாவுடன் இணைந்து மெகா மரபியல் இயக்கத்தில் பங்கேற்றார். இந்த நிகழ்வு பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட நாடு தழுவிய 'ஏக் பெட் மா கே நாம்' பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும்.

டில்லி ரிட்ஜில் உள்ள பி.பி.ஜி., மைதானத்தில் வான் மஹோத்சவ் 2025 இன் கீழ் டில்லி அரசு ஏற்பாடு செய்திருந்த மெகா மரபியல் இயக்க நிகழ்ச்சியில் பி.ஆர்.கவாய் பேசியதாவது:

காடுகள் நமக்கு மட்டும் சொந்தமானது அல்ல, எதிர்கால சந்ததியினருக்கு சொந்தமானது, வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்த வேண்டியது அவசியம்.

இவ்வாறு பி.ஆர்.கவாய் பேசினார்.






      Dinamalar
      Follow us