sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

முன்னாள் பிரதமர் இந்திரா வந்தாலும் முடியாது:காங்.,ஐ சாடிய அமித்ஷா

/

முன்னாள் பிரதமர் இந்திரா வந்தாலும் முடியாது:காங்.,ஐ சாடிய அமித்ஷா

முன்னாள் பிரதமர் இந்திரா வந்தாலும் முடியாது:காங்.,ஐ சாடிய அமித்ஷா

முன்னாள் பிரதமர் இந்திரா வந்தாலும் முடியாது:காங்.,ஐ சாடிய அமித்ஷா

6


UPDATED : நவ 13, 2024 10:30 PM

ADDED : நவ 13, 2024 10:27 PM

Google News

UPDATED : நவ 13, 2024 10:30 PM ADDED : நவ 13, 2024 10:27 PM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துலே: '' முன்னாள் பிரதமர் இந்திரா சொர்கத்தில் இருந்து வந்தாலும், காஷ்மீருக்கு சிறப்பு சட்டம் வழங்கும் 370 வது பிரிவை கொண்டு வர முடியாது,'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

மஹாராஷ்டிரா சட்டசபைக்கு நவ.,20 ல் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. துலே பகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: கடந்த சில நாட்களுக்கு முன்னர் முஸ்லிம் சமுதாயத்தினர், காங்கிரஸ் தலைவரை சந்தித்தனர். அப்போது கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக் கூறினர். அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றால், எஸ்சி, எஸ்டி, இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும். ராகுலின் 4 தலைமுறையினர் வந்தாலும், இந்த இடஒதுக்கீட்டை பறித்து முஸ்லிம்களுக்கு வழங்க முடியாது.

சொர்க்கத்தில் இருந்து இந்திரா வந்தாலும், காஷ்மீர் சிறப்பு சட்டத்தை மீண்டும் கொண்டு வர முடியாது. மாநில பாஜ., அரசு சத்ரபதி சிவாஜி மற்றும் சவார்க்கரின் கொள்கைகளை பின்பற்றுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us