sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

டிராக்டர் மீது கார் மோதி நால்வர் பலி

/

டிராக்டர் மீது கார் மோதி நால்வர் பலி

டிராக்டர் மீது கார் மோதி நால்வர் பலி

டிராக்டர் மீது கார் மோதி நால்வர் பலி


ADDED : ஜன 27, 2024 12:22 AM

Google News

ADDED : ஜன 27, 2024 12:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகல்கோட், -டிராக்டர் மீது கார் மோதியதில், நால்வர் உயிரிழந்தனர்.

விஜயபுராவின், ஹொனகனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த சிலர், நேற்று முன்தினம் இரவு, பாகல்கோட்டுக்கு காரில் புறப்பட்டனர்.

பாகல்கோட், பீளகியின், அனகவாடி கிராமத்தின் அருகில், ஹூப்பள்ளி - சொல்லாபுரா தேசிய நேடுஞ்சாலையில், நேற்று அதிகாலை வேகமாகச் சென்ற கார், சாலை ஓரத்தில் நின்றிருந்த டிராக்டர் மீது மோதியது.

காரில் இருந்த ஓட்டுனர் மல்லு பூஜாரி, 24, கல்லப்பா கவுடகி, 34, காமாட்சி படிகார், 35, துகாராம் தளேவாட், 30, ஆகியோர் உயிரிழந்தனர். தகவலறிந்து அங்கு வந்த போலீசார் பார்வையிட்டனர்.

பீளகி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us