sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இரண்டு கார்கள் மோதி 4 பேர் பலி

/

இரண்டு கார்கள் மோதி 4 பேர் பலி

இரண்டு கார்கள் மோதி 4 பேர் பலி

இரண்டு கார்கள் மோதி 4 பேர் பலி


ADDED : டிச 26, 2024 06:28 AM

Google News

ADDED : டிச 26, 2024 06:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹாவேரி: இரண்டு கார்கள் மோதிக்கொண்டதில், ஒரே குடும்பத்தின் நால்வர் உயிரிழந்தனர்.

ஹாவேரி, ஷிகாவியின் தடசா கிராஸ் அருகில் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மதியம், 12:00 மணியளவில் அதிவேகமாக சென்ற கார், கட்டுப்பாட்டை இழந்து, சாலை தடுப்பு மீது மோதி, பக்கத்து சாலைக்கு பாய்ந்தது. எதிரே வந்த சிவப்பு நிற கார் மீது மோதியது.

இந்த காரில் இருந்த, பெங்களூரின் சாம்ராஜ்பேட்டையை சேர்ந்த சந்திரம்மா, 59. இவரது மகள் மீனா, 38, மகேஷ்குமார், 41, தன்வீர், 12, ஆகியோர் உயிரிழந்தனர். இவர்கள் ஹூப்பள்ளியில் இருந்து, பெங்களூருக்கு காரில் சென்றபோது விபத்து நடந்துள்ளது.

மற்றொரு காரில் இருந்த ஓட்டுனர் உட்பட, இருவர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தை எஸ்.பி., அம்ஷு குமார் பார்வையிட்டார்.

சம்பவம் தொடர்பாக, தடசா போலீஸ் நிலைய போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us