sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நாய் குட்டிகள் திருடிய வழக்கில் 4 பேருக்கு தலா ஓராண்டு சிறை

/

நாய் குட்டிகள் திருடிய வழக்கில் 4 பேருக்கு தலா ஓராண்டு சிறை

நாய் குட்டிகள் திருடிய வழக்கில் 4 பேருக்கு தலா ஓராண்டு சிறை

நாய் குட்டிகள் திருடிய வழக்கில் 4 பேருக்கு தலா ஓராண்டு சிறை


ADDED : நவ 13, 2024 11:51 PM

Google News

ADDED : நவ 13, 2024 11:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு; மறையூர் அருகே விலை உயர்ந்த நாய் குட்டிகளை திருடிய வழக்கில் தமிழகத்தைச் சேர்ந்த நான்கு பேருக்கு தலா ஓராண்டு சிறை, தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழகம் தென்காசியைச் சேர்ந்த பாலமுருகன் 36, திண்டுக்கல்லைச் சேர்ந்த தமிழ்செல்வன் 24, மதுரைச் சேர்ந்த திலீப்குமார் 24, சிவகங்கையைச் சேர்ந்த சக்கரவர்த்தி 43, ஆகியோர் 2023 ஆகஸ்ட் 11ல், மூணாறு அருகே மறையூரில் சகாயகிரி பத்தடிபாலம் பகுதியில் ஒரு வீட்டில் திருடியதுடன், விலை உயர்ந்த இரண்டு நாய் குட்டிகளையும் திருடிச் சென்றனர்.

மறையூர் போலீசார் நான்கு பேரையும் கைது செய்தனர். நான்கு பேருக்கு தலா ஓராண்டு சிறை, தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

வீட்டில் திருடியது தொடர்பான வழக்கில் தீர்ப்பு அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us