sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ம.பி.,யில் தடம் புரண்ட சரக்கு ரயில்

/

ம.பி.,யில் தடம் புரண்ட சரக்கு ரயில்

ம.பி.,யில் தடம் புரண்ட சரக்கு ரயில்

ம.பி.,யில் தடம் புரண்ட சரக்கு ரயில்


ADDED : செப் 22, 2025 01:05 AM

Google News

ADDED : செப் 22, 2025 01:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அனுப்பூர்: மத்திய பிரதேசத்தின் அனுப்பூர் மாவட்டத்தில் உள்ள கோட்மா ரயில் நிலையம் அருகே உள்ள கோவிந்தா சைடிங் பகுதி நோக்கி நேற்று முன்தினம் இரவு, சரக்கு ரயில் சென்றது.

அப்போது திடீரென அந்த ரயிலின் மூன்று பெட்டிகள் தடம்புரண்டன. இதனால் அத்தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.






      Dinamalar
      Follow us