sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

குருவாயூர் கோவிலுக்கு 25 சவரன் தங்க கிரீடம் காணிக்கை

/

குருவாயூர் கோவிலுக்கு 25 சவரன் தங்க கிரீடம் காணிக்கை

குருவாயூர் கோவிலுக்கு 25 சவரன் தங்க கிரீடம் காணிக்கை

குருவாயூர் கோவிலுக்கு 25 சவரன் தங்க கிரீடம் காணிக்கை

3


ADDED : அக் 18, 2024 04:05 AM

Google News

ADDED : அக் 18, 2024 04:05 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு: கேரளாவின் பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மூலவருக்கு, 25 சவரன் எடை கொண்ட தங்க கிரீடத்தை, துபாயில் பணியாற்றும் கேரள மாநிலம், சங்கனாசேரி கோட்டமுறி பகுதியைச் சேர்ந்த ரதீஷ் மோகன் காணிக்கையாக சமர்ப்பித்துள்ளார்.

கோவில் நிர்வாக குழு உறுப்பினர் மல்லிச்சேரி பரமேஸ்வரன் நம்பூதிரிப்பாடு, நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் கிரீடத்தை பெற்று கொண்டார். கோவில் துணை நிர்வாகி பிரமோத், உதவி மேலாளர் பிரசாந்த், கிரீடம் சமர்ப்பித்த ரதீஷ் மோகனின் குடும்பத்தினர் பங்கேற்றனர்.

இவர், குருவாயூர் மூலவர் கிருஷ்ணருக்கு, தங்க புல்லாங்குழலை கடந்தாண்டு அக்டோபரில் காணிக்கையாக சமர்ப்பித்தார். குருவாயூர் கோவிலுக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா உட்பட பலர், தங்க கிரீடம் காணிக்கையாக சமர்ப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us