sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கேரளாவில் பூனை பிராண்டி சிறுமி பலி

/

கேரளாவில் பூனை பிராண்டி சிறுமி பலி

கேரளாவில் பூனை பிராண்டி சிறுமி பலி

கேரளாவில் பூனை பிராண்டி சிறுமி பலி


ADDED : ஜூலை 12, 2025 01:57 AM

Google News

ADDED : ஜூலை 12, 2025 01:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவனந்தபுரம்:கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் பந்தளத்தைச் சேர்ந்த அஷ்ரப் மகள் ஹன்னா 11, ஆறாம் வகுப்பு படித்து வந்தார்.

சில நாட்களுக்கு முன் சிறுமி பக்கத்து வீட்டு பூனையுடன் விளையாடியபோது ஹன்னாவை பிராண்டியது.

ரத்தக்காயம் ஏற்பட்டதால் பக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று தடுப்பூசி போட்டனர்.

இரண்டாவது தடுப்பூசி போட்ட பின் ஹன்னாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் பத்தனம் திட்டா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கும் அவரது உடல்நிலை மோசமானதால் கோட்டயம்அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சில நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் ஹன்னா இறந்தார்.






      Dinamalar
      Follow us