sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சிறுமி கர்ப்பம் வாலிபருக்கு 'ஆயுள்'

/

சிறுமி கர்ப்பம் வாலிபருக்கு 'ஆயுள்'

சிறுமி கர்ப்பம் வாலிபருக்கு 'ஆயுள்'

சிறுமி கர்ப்பம் வாலிபருக்கு 'ஆயுள்'


ADDED : நவ 17, 2024 11:02 PM

Google News

ADDED : நவ 17, 2024 11:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துமகூரு: சிறுமியை கர்ப்பமாக்கிய வழக்கில், வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து துமகூரு நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

துமகூரின் குப்பி நிட்டூர் கிராமத்தில் வசித்தவர் மோகித் குமார், 32. இவருக்கு திருமணம் ஆகி விட்டது.

இந்நிலையில், மோகித் குமாருக்கும், மனைவியின் உறவினரின் மகளான 13 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. திருமணம் செய்வதாக கூறி அடிக்கடி சிறுமியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பம் அடைந்தார்.

சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில், 'போக்சோ' வழக்கில் மோகித் குமார் கைது செய்யப்பட்டார். அவர் மீது துமகூரு நீதிமன்றத்தில் குற்றபத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இச்சம்பவம் 2022ல் நடந்தது.

வழக்கு விசாரணை முடிந்த நிலையில், மோகித் குமாருக்கு ஆயுள் தண்டனையும், 3.45 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம் 10.45 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டது.






      Dinamalar
      Follow us