sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அரசு ஊழியர்களுக்கு இந்த வாய்ப்பை கொடுங்கள்: உமர் அப்துல்லா விருப்பம்

/

அரசு ஊழியர்களுக்கு இந்த வாய்ப்பை கொடுங்கள்: உமர் அப்துல்லா விருப்பம்

அரசு ஊழியர்களுக்கு இந்த வாய்ப்பை கொடுங்கள்: உமர் அப்துல்லா விருப்பம்

அரசு ஊழியர்களுக்கு இந்த வாய்ப்பை கொடுங்கள்: உமர் அப்துல்லா விருப்பம்

8


ADDED : ஜூலை 23, 2024 04:34 PM

Google News

ADDED : ஜூலை 23, 2024 04:34 PM

8


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீநகர்: 'அரசு ஊழியர்கள் அரசியல் கட்சிகளில் சேர வாய்ப்பு கொடுக்க வேண்டும். அவர்கள் அரசியல் கட்சிகளில் சேரட்டும்' என தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேர விதிக்கப்பட்ட தடையை நீக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது நிருபர்கள் கேள்விக்கு, உமர் அப்துல்லா, ‛‛ அரசு ஊழியர்கள் அரசியல் கட்சிகளில் சேர வாய்ப்பு கொடுக்க வேண்டும். அவர்கள் அரசியல் கட்சிகளில் சேரட்டும்'' என பதில் அளித்தார்.

மேலும், அவர் கூறியதாவது: எங்களுக்கு மூன்று முக்கியமான பிரச்னைகள் உள்ளன. வேலையின்மை மிகப்பெரிய பிரச்னை. காஷ்மீரில் வேலையின்மை விகிதம் அதிகரித்து உள்ளது. எங்களுக்கு தண்ணீர் மற்றும் மின்சாரம் கிடைப்பதில் சிக்கல்கள் உள்ளன. பார்லிமென்டில் இந்த பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்புவோம். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us