sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதல்; 2 பெண்கள் பலி

/

அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதல்; 2 பெண்கள் பலி

அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதல்; 2 பெண்கள் பலி

அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதல்; 2 பெண்கள் பலி


ADDED : ஜன 07, 2024 02:38 AM

Google News

ADDED : ஜன 07, 2024 02:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விஜயபுரா : விஜயபுராவில் அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில், இரு பெண்கள் உயிரிழந்தனர்.

சிந்தகி வழியாக விஜயபுரா நோக்கி கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்சும்; விஜயபுராவில் இருந்து சிந்தகிக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்சும் சென்று கொண்டிருந்தன.

இரு பஸ்களிலும் 50க்கும் மேற்பட்ட பயணியர் பயணித்தனர்.

காவலகி கிராமம் அருகே நேற்று தேசிய நெடுஞ்சாலை 52 வழியாக வந்தபோது, இரண்டு பஸ்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

இதில், பசவனபாகேவாடியின் டோனுரா கிராமத்தைச் சேர்ந்த சஜீதா பேகம், 36, கலபுரகி நகரைச் சேர்ந்த ரோகினி, 31, ஆகியோர் உயிரிழந்தனர்.

படுகாயடைந்த பயணியரை, அப்பகுதியினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலை 52ல் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. 3 கி.மீ., துாரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

கிரேன் மூலம் இரு பஸ்களும் அப்புறப்பட்டுத்தப்பட்ட பின், வாகன போக்குவரத்து சீரானது.






      Dinamalar
      Follow us