sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பிப்ரவரியில் ஜி.எஸ்.டி., வசூல் ரூ.1.84 லட்சம் கோடி: 9.1 % அதிகம்

/

பிப்ரவரியில் ஜி.எஸ்.டி., வசூல் ரூ.1.84 லட்சம் கோடி: 9.1 % அதிகம்

பிப்ரவரியில் ஜி.எஸ்.டி., வசூல் ரூ.1.84 லட்சம் கோடி: 9.1 % அதிகம்

பிப்ரவரியில் ஜி.எஸ்.டி., வசூல் ரூ.1.84 லட்சம் கோடி: 9.1 % அதிகம்

3


ADDED : மார் 01, 2025 05:32 PM

Google News

ADDED : மார் 01, 2025 05:32 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: கடந்த பிப்ரவரி மாதம் ஜி.எஸ்.டி.,வசூல் 9.1 சதவீதம் அதிகரித்து 1.84 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்து உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.1.68 லட்சம் கோடி வசூல் ஆகியிருந்தது.

இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியுள்ளதாவது:

பிப்ரவரி மாதம்

மத்திய ஜிஎஸ்டி 35,204 கோடி ரூபாயாகவும்

மாநில ஜிஎஸ்டி 43,704 கோடி ரூபாயாகவும்

ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி 90,870 கோடி ரூபாயாகவும்

கூடுதல் வரி 13,868 கோடி ரூபாயாகவும் வசூலாகி உள்ளன.

மொத்தம், ரூ.1.84 லட்சம் கோடி வசூல் ஆகி உள்ளது. உள்நாட்டு வருமானம் மற்றும் இறக்குமதி மூலம் கிடைத்த வருமானம் அதிகரித்ததால், பிப்., மாத ஜி.எஸ்.டி.,வசூல் 10 சதவீதம் அதிகரித்து உள்ளது.

கடந்த ஆண்டு பிப்., மாதம் ரூ.1.68 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் ஆகி உள்ளது.






      Dinamalar
      Follow us