sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் - பயங்கரவாதிகள் கடும் துப்பாக்கிச் சண்டை

/

காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் - பயங்கரவாதிகள் கடும் துப்பாக்கிச் சண்டை

காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் - பயங்கரவாதிகள் கடும் துப்பாக்கிச் சண்டை

காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் - பயங்கரவாதிகள் கடும் துப்பாக்கிச் சண்டை

2


ADDED : டிச 15, 2025 08:04 PM

Google News

2

ADDED : டிச 15, 2025 08:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீநகர்:காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் - பயங்கரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.

காஷ்மீரின் மஜல்டா பகுதியில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் உள்ளதாக உளவுத்துறையினர் அளித்த தகவலின்படி ராணுவம் மற்றும் சிஆர்பிஎப் அடங்கிய பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். உடனடியாக பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கு இடையே கடுமையான மோதல் நடந்து வருவதாக காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த பகுதியில் 2 - 3 பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ள காஷ்மீர் போலீசார், பயங்கரவாதிகள் தப்பிசெல்ல முடியாத வகையில் கூடுதல் பாதுகாப்புப் படையினர் அந்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us