sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

புட்டபர்த்தியில் குரு பூர்ணிமா விழா

/

புட்டபர்த்தியில் குரு பூர்ணிமா விழா

புட்டபர்த்தியில் குரு பூர்ணிமா விழா

புட்டபர்த்தியில் குரு பூர்ணிமா விழா


UPDATED : ஜூலை 11, 2025 12:35 PM

ADDED : ஜூலை 11, 2025 02:46 AM

Google News

UPDATED : ஜூலை 11, 2025 12:35 PM ADDED : ஜூலை 11, 2025 02:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புட்டபர்த்தி: புட்டபர்த்தியில் உள்ள பிரஷாந்தி நிலையத்தில் குரு பூர்ணிமா நிகழ்வு நேற்று நடந்தது.

குரு வந்தனம் தெய்வீக பாடலுடன் துவங்கிய நிகழ்வில், ஸ்ரீ சத்ய சாய் சேவா அமைப்புகளின் தலைவர் நிமிஷ் பாண்டியா மற்றும் உறுப்பினர் நாகானந்த் ஆகியோர் ஆன்மிக உரையாற்றினர்.



சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மத்திய வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுஹான், 'நான் ஒரு சத்ய சாய்பாபாவின் தீவிர பக்தன்' எனவும், பகவானின் போதனைகள் மற்றும் இந்தியாவின் ஆன்மிக வல்லமைகள் குறித்தும் பேசினார். தொடர்ந்து, 100 விவசாயிகளுக்கு, விவசாய உபகரணங்கள் வழங்கினார்.

Image 1441761

கடந்த, 2024 ஜூன், 15ம் தேதி நடந்த கின்னஸ் சாதனை முயற்சியில், ஆன்லைனில் 11,000 பேர் சாய் காயத்ரி மந்திரத்தை உச்சரித்து சாதனை படைத்தனர். குரு பூர்ணிமா நிகழ்வின் ஒரு பகுதியாக அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

'மனிதர்களுக்குள் ஏற்படும் மன மாற்றம் ஒருவரின் மனிதாபிமானம் மற்றும் மனித மதிப்புகளுக்கு எவ்வளவு முக்கியம்' என ஸ்ரீ சத்ய சாய், கடந்த 2001ம் ஆண்டு ஜூலை, 4ம் தேதி போதித்ததை நினைவுகூறும் வகையில் இந்த குரு பூர்ணிமா நிகழ்வு அமைந்தது.







      Dinamalar
      Follow us