sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அன்னாவுக்கு பீகார் எதிர்க்கட்சி தலைவர் கடிதம்

/

அன்னாவுக்கு பீகார் எதிர்க்கட்சி தலைவர் கடிதம்

அன்னாவுக்கு பீகார் எதிர்க்கட்சி தலைவர் கடிதம்

அன்னாவுக்கு பீகார் எதிர்க்கட்சி தலைவர் கடிதம்


ADDED : ஆக 18, 2011 05:47 PM

Google News

ADDED : ஆக 18, 2011 05:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாட்னா : சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மற்றும் அவரது குழுவிற்கு, பீகார் மாநில எதிர்க்கட்சி தலைவர் அப்துல் பாரி சித்திக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, பீகார் மாநிலத்தில், தற்போது நிதீஷ்குமார் தலைமையில் நடைபெற்று வரும் ஆட்சியில் ஊழல்கள் பெருமளவில் மலிந்துள்ளன. இதனால், மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதனால், தாங்களும், தங்களது குழுவும், பீகார் மாநிலத்தில், ஊழல் எதிர்ப்பு இயக்கம் ஒன்றை அமைத்து போராட வேண்டும் என்று அவர் அதில் கேட்டுக் கொண்டுள்ளார்.






      Dinamalar
      Follow us