sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கார்கள் நேருக்கு நேர் மோதல்: குஜராத்தில் 3 சகோதரர்கள் உட்பட 5 பேர் பலி

/

கார்கள் நேருக்கு நேர் மோதல்: குஜராத்தில் 3 சகோதரர்கள் உட்பட 5 பேர் பலி

கார்கள் நேருக்கு நேர் மோதல்: குஜராத்தில் 3 சகோதரர்கள் உட்பட 5 பேர் பலி

கார்கள் நேருக்கு நேர் மோதல்: குஜராத்தில் 3 சகோதரர்கள் உட்பட 5 பேர் பலி


ADDED : மே 12, 2025 07:51 PM

Google News

ADDED : மே 12, 2025 07:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆமதாபாத்: குஜராத்தில் இன்று மாலை கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், 3 சகோதரர்கள் உள்ளிட்ட 5 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள சந்திடா கிராமத்தில் இன்று மதியம் நடந்தது. துலேரா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.

துலேரா போலீஸ் அதிகாரி கூறியதாவது:இந்த விபத்து இன்று மதியம் 3 மணியளவில் நடந்தது. ஆமதாபாத்திலிருந்து பாவ்நகருக்கு சென்று கொண்டிருந்த கார் அதிவேகமாக சென்ற போது சந்தேடா கிராமம் அருகே எதிரே வந்த மற்றொரு காருடன் மோதியது. பாவ் நகர் சென்ற காரில் 6 பேர் பயணித்துள்ளனர். அதில் இரண்டு பெண்களும் பயணித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் 3 சகோதரர்கள் உள்ளிட்ட 5 பேர் பலியானார்கள். விபத்து குறித்து மேற்கொண்டு விசாரணை நடக்கிறது.இவ்வாறு போலீஸ் அதிகாரி கூறினார்.






      Dinamalar
      Follow us