sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நாளை முதல் 5 நாட்கள் கர்நாடகாவில் அனல் வீசும்

/

நாளை முதல் 5 நாட்கள் கர்நாடகாவில் அனல் வீசும்

நாளை முதல் 5 நாட்கள் கர்நாடகாவில் அனல் வீசும்

நாளை முதல் 5 நாட்கள் கர்நாடகாவில் அனல் வீசும்


ADDED : மார் 16, 2025 11:39 PM

Google News

ADDED : மார் 16, 2025 11:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு,: 'நாளை முதல் 20ம் தேதி வரை மாநிலத்தின் வட மாவட்டங்களின் உட்பகுதியில் வெப்பத்தின் அளவு 2 முதல் 4 டிகிரி செல்ஷியஸும், அடுத்த ஐந்து நாட்களுக்கு தென் மாவட்டங்களின் உட்பகுதில் 2 முதல் 3 டிகிரி செல்ஷியஸ் அதிகரிக்கும்' என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளதாவது:

பாகல்கோட், பீதர், கலபுரகி, ராய்ச்சூர், விஜயபுரா, யாத்கிர் ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு அனல் காற்று வீச உள்ளதால், மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. வீட்டில் இருந்து வெளியே செல்வோர், முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.

மாநிலத்தின் பல மாவட்டங்களில் மூன்று டிகிரி செல்ஷியஸ் வெப்பம் அதிகரிக்கும்.

தட்சிண கன்னடா, மைசூரு, ஹாசன், குடகு மாவட்டங்களில் இன்று லேசான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us