sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான எச்சரிக்கை

/

கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான எச்சரிக்கை

கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான எச்சரிக்கை

கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான எச்சரிக்கை


ADDED : ஏப் 07, 2025 03:15 AM

Google News

ADDED : ஏப் 07, 2025 03:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு: கேரளாவில், இம்மாதம் துவக்கம் முதல் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில், வரும் 11 வரை சில பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, மலப்புரம், வயநாடு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு, பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை இன்று விடுக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதிகளில், இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யும். மணிக்கு 30 கி.மீ., முதல் 50 கி.மீ., வேகத்தில் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us