sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சபரிமலை பாதுகாப்பு அதிகரிக்க ஹெலிகாப்டர் கண்காணிப்பு

/

சபரிமலை பாதுகாப்பு அதிகரிக்க ஹெலிகாப்டர் கண்காணிப்பு

சபரிமலை பாதுகாப்பு அதிகரிக்க ஹெலிகாப்டர் கண்காணிப்பு

சபரிமலை பாதுகாப்பு அதிகரிக்க ஹெலிகாப்டர் கண்காணிப்பு


ADDED : டிச 25, 2024 03:08 AM

Google News

ADDED : டிச 25, 2024 03:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சபரிமலை:சபரிமலையில் நேற்று பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஹெலிகாப்டர் கண்காணிப்பு நடைபெற்றது.

சபரிமலையில் மண்டல கால பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள கேரளா போலீசார் நேற்று ஹெலிகாப்டர் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

மதியம் 12:00 மணிக்கு சபரிமலை கோயிலின் மேற்பகுதியில் தாழ்வாகப் பறந்த ஹெலிகாப்டர் பலமுறை அப்பகுதியில் வட்டமடித்தது.

இதுபற்றி சபரிமலையில் பணியில் உள்ள மத்திய அதிவிரைவு படை போலீஸ் உள்ளிட்ட எந்த பிரிவு அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்படாததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் சபரிமலை பாதுகாப்பு பணிகளை கவனிக்கும் ஏ.டி.ஜி.பி. ஸ்ரீஜித் உத்தரவின் பேரில் ஹெலிகாப்டர் கண்காணிப்பு நடைபெற்றதாக தெரியவந்தது.






      Dinamalar
      Follow us